Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...

பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...

பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...

பலன் தரும் பரிகாரம் - நிம்மதியாக தூங்க ஆசையா...

ADDED : செப் 13, 2019 10:26 AM


Google News
Latest Tamil News
நிம்மதியாக துாங்கினால் மட்டுமே பணிகளை சரிவர செய்ய முடியும். கெட்ட கனவுகள், வேண்டாத சிந்தனைகள், பயத்தில் அலறுதல் போன்ற பிரச்னைகளால் துாங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் பத்ரகாளியை வழிபட்டால் பிரச்னை தீரும்.

ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து காளி கோயிலுக்கு செல்லுங்கள். வாரம் தோறும் அம்மன் பாதத்தில் வைத்த எலுமிச்சம்பழத்தை அர்ச்சகரிடம் பெற்று, அதை தலையணையில் வைத்தபடி துாங்குங்கள். நிம்மதியாக துாங்க காளி துணையிருப்பாள்.

காலையில் நீராடியதும், விளக்கின் முன் அமர்ந்து 'ஓம் காளி' என்னும் மந்திரத்தை 108 முறை ஜபியுங்கள். மற்ற நேரத்திலும் இயன்ற போது ஜபிக்கலாம். காளி அருள் கவசம் போல உங்களைப் பாதுகாக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us