Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

ADDED : நவ 08, 2019 09:05 AM


Google News
Latest Tamil News
மந்தரம் ஆன பாவங்கள் மேவிய

பந்து அனையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே.

(திருஞானசம்பந்தர் தேவாரம்)

பொருள்: நந்தி என போற்றப்படும் சிவபெருமானின் திருநாமம் 'நமச்சிவாய' என்பதாகும். மந்தர மலையின் உயரத்தையும் விட அதிகமான பாவங்களைக் கூட முற்பிறவியில் செய்திருந்தாலும், சிவனின் திருநாமத்தைச் சொன்னால் தீவினை நீங்கும். செல்வ வளம் பெருகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us