Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கடவுளிடம் கேளுங்கள்

கடவுளிடம் கேளுங்கள்

கடவுளிடம் கேளுங்கள்

கடவுளிடம் கேளுங்கள்

ADDED : ஏப் 09, 2013 10:04 AM


Google News
Latest Tamil News
* தெய்வம் நம்முள் வந்து எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கும்படி மனதை திறந்து வைத்திருங்கள்.

* 'எல்லாம் அளிக்கும் கடவுள் நம்மையும் காப்பான்' என்று சொன்னால் கவலை நீங்கி விடும்.

* அன்பு கொள்கை அளவில் இருந்து பயனில்லை. செயலிலும் வெளிப்பட வேண்டும்.

* உள்ளும் புறமும் மாசில்லாமல் தூய்மையோடு இருக்கப் பழக வேண்டும்.

* இந்த உலகம் முழுமைக்கும் கடவுளே தலைவன். அவன் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கொடுப்பான்.

* தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே என்றென்றும் நிலை பெற்று நிற்கும்.

* உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்களே.

* எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுங்கள். அதனால், விடுதலை அடைவீர்கள்.

* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்குச் சமம்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us