ADDED : ஆக 20, 2014 12:08 PM

* விடாமுயற்சியும், மன உறுதியும் உடையவனுக்கு உலகில் எதுவும் கஷ்டமாக இருப்பதில்லை.
* கவலை, பயத்தை வென்றவன் மரணத்தை வென்றவன் ஆகிறான்.
* கடவுள் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறார். அதை நிரப்பும் விதத்தில் மனதை திறந்து வைக்க வேண்டும்.
* தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள, எப்போதும் முயற்சிக்க வேண்டும்.
* அதிகாரம், ஆடம்பரம் எல்லாம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு போல அளவாக இருப்பதே நல்லது.
- பாரதியார்
* கவலை, பயத்தை வென்றவன் மரணத்தை வென்றவன் ஆகிறான்.
* கடவுள் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறார். அதை நிரப்பும் விதத்தில் மனதை திறந்து வைக்க வேண்டும்.
* தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள, எப்போதும் முயற்சிக்க வேண்டும்.
* அதிகாரம், ஆடம்பரம் எல்லாம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு போல அளவாக இருப்பதே நல்லது.
- பாரதியார்