Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/துணிவே நமக்கு துணை

துணிவே நமக்கு துணை

துணிவே நமக்கு துணை

துணிவே நமக்கு துணை

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
* தைரியம் மிக்கவனைத் தீரன் என்று போற்றுவர். தீரன் என்பதற்கு துணிவு உள்ளவன் என்பதோடு அறிவுள்ளவன் என்றும் பொருளுண்டு.

* கோழை ஒருவன் என்ன கற்றிருந்தாலும் பயனில்லை. அவனை யாரும் நம்பக் கூட மாட்டார்கள்.

* அச்சம் இருக்கும்வரை ஒருவனை அறிவாளி என்று சொல்ல முடியாது. அவன் படித்திருந்தாலும் முட்டாள் தான்.

* ஆபத்திலும் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அதை எதிர்கொள்ள நிற்பவனே உண்மையான ஞானி.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us