ADDED : அக் 05, 2015 03:10 PM

* பிறருக்கு தானம் கொடுப்பது சிறந்தது. இதில் கல்விக்காகச் செய்யும் உதவியே மிகச் சிறந்தது.
* உடல் வைரம் போல இருக்கட்டும். பறவை போல லாவகமும், சிங்கம் போல வலிமையும் நமக்கு வேண்டும்.
* தன்னம்பிக்கை, உற்சாகம் இரண்டும் இருந்தால் உடம்பில் எந்த வியாதியும் நுழைய முடியாது.
* எல்லா விஷயத்திலும் இன்ப துன்பம் கலந்தே இருக்கிறது. அறிவால் துன்பத்தைப் போக்க முடியும்.
* நம்முடைய விருப்பப்படி உலகில் எல்லாம் நடப்பது இல்லை. தெய்வத்தின் இஷ்டப்படியே உலகம் இயங்குகிறது.
பாரதியார்
* உடல் வைரம் போல இருக்கட்டும். பறவை போல லாவகமும், சிங்கம் போல வலிமையும் நமக்கு வேண்டும்.
* தன்னம்பிக்கை, உற்சாகம் இரண்டும் இருந்தால் உடம்பில் எந்த வியாதியும் நுழைய முடியாது.
* எல்லா விஷயத்திலும் இன்ப துன்பம் கலந்தே இருக்கிறது. அறிவால் துன்பத்தைப் போக்க முடியும்.
* நம்முடைய விருப்பப்படி உலகில் எல்லாம் நடப்பது இல்லை. தெய்வத்தின் இஷ்டப்படியே உலகம் இயங்குகிறது.
பாரதியார்