Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/பணத்தில் பற்று வைக்காதே!

பணத்தில் பற்று வைக்காதே!

பணத்தில் பற்று வைக்காதே!

பணத்தில் பற்று வைக்காதே!

ADDED : நவ 24, 2011 09:11 AM


Google News
Latest Tamil News
* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.

* அடக்கு முறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளையடித்து வீணாகிப்போக வேண்டாம். உன்னிடம் பணம் பெருகுமானால் அதன் மீது உனது இதயத்தை வைத்து விடாதே.

* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும், நேர்மையானவர்கள் பெரிய துன்பங்களில்இருந்தும் விடுவிக்கப்படுவர்.

* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.

* வெளியிலிருந்து மனிதனுக்குள் போகிற எந்த பொருளும் அசுத்தப்படுத்தாது.

* தெய்வ நிந்தனை, அகங்காரம், மூடத்தனத்தின் கூட்டமைப்பாக மனிதன் இருக்கிறான்.

* கோபம் வந்தால் அதன் பின்னேயே அவமானமும் வந்து சேரும்.

-பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us