Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/உழைத்து வாழ்வதே நோக்கம்

உழைத்து வாழ்வதே நோக்கம்

உழைத்து வாழ்வதே நோக்கம்

உழைத்து வாழ்வதே நோக்கம்

ADDED : பிப் 04, 2011 12:02 AM


Google News
Latest Tamil News
* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள்

இப்போது கடவுளோடு இணைந்து

ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

* ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலும், ஒளியைப் போலும், பலரை

நல்வழிக்குக் கொணர்ந்து விண்மீன்களைப் போல ஒளி வீசித் திகழ்வர்.

* கடவுள் இரு ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை

ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் உருவாக்கினார்.

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்.

நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.

* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,

உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய்

வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

* 'இருளிலிருந்து ஒளித்தோன்றுக' என்று சொன்ன

கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை

வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும்

கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

- பைபிள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us