ADDED : ஆக 22, 2016 08:08 AM

* எதையும் அலட்சிய மனோபாவத்துடன் அணுகக்கூடாது. சிறிய விஷயமாக இருந்தாலும் அக்கறையுடன் செய்ய வேண்டும்.
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.
* உழைப்பதற்கு இரு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றாலே அனுபவம் கிடைத்து விடும்.
- காஞ்சிப்பெரியவர்
* அறிவு, அழகு, பணம் இவற்றால் ஒரு மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணையன்றி வேறில்லை.
* உழைப்பதற்கு இரு கைகளையும், சிந்தித்து வாழ நல்ல புத்தியையும் கடவுள் அளித்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றாலே அனுபவம் கிடைத்து விடும்.
- காஞ்சிப்பெரியவர்