Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பக்தியின் தன்மை

பக்தியின் தன்மை

பக்தியின் தன்மை

பக்தியின் தன்மை

ADDED : ஜூலை 11, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
* கடலைத் தேடி ஓடும் நதி போலவும், காந்தக்கல்லின் மீது ஒட்டிக் கொள்ளும் ஊசி போலவும் மனம் ஆழ்ந்த பக்தியில் ஈடுபட வேண்டும்.

* செல்வ வளம் அளித்தால் மட்டுமே தெய்வத்திடம் பக்தி உண்டாகும் என்று சொல்வது பக்தியாகாது.

* எதையும் எதிர்பார்க்காமல் கடவுளின் திருவடியைச் சரணடைவதே உண்மையான பக்தி.

* சுவாமிக்கு நைவேத்தியமும், காணிக்கையும் செலுத்துவது நன்றியுணர்வின் வெளிப்பாடேஆகும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us