ADDED : அக் 10, 2016 11:10 AM

* பிறருடன் தன்னை ஒப்பிடும் மனப்பான்மையை கைவிட்டால் மனிதன் மன நிறைவுடன் வாழ முடியும்.
* வாழ்க்கையை ஒரு வியாபாரமாக கருதாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.
* ஆடம்பர பொருட்களைச் சேர்ப்பதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை.
* பணத்தாசை கொண்டவன் செல்வந்தனாக இருந்தாலும் வாழ்வில் நிம்மதியைப் பெற முடியாது.
- காஞ்சிப்பெரியவர்
* வாழ்க்கையை ஒரு வியாபாரமாக கருதாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.
* ஆடம்பர பொருட்களைச் சேர்ப்பதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை.
* பணத்தாசை கொண்டவன் செல்வந்தனாக இருந்தாலும் வாழ்வில் நிம்மதியைப் பெற முடியாது.
- காஞ்சிப்பெரியவர்