Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அளவறிந்து நடந்திடு

அளவறிந்து நடந்திடு

அளவறிந்து நடந்திடு

அளவறிந்து நடந்திடு

ADDED : டிச 01, 2015 11:12 AM


Google News
Latest Tamil News
* எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.

* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், செய்யும் செயல் அனைத்திலும் நேர்த்தியும், ஒழுங்கும் உண்டாகும்.

* நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.

* தனக்காக மட்டும் மனிதன் வாழ்வது கூடாது. இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.

* தானத்தில் சிறந்தது அன்னதானமே. இதில் மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.

காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us