Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பத்துநிமிடம் போதும்

பத்துநிமிடம் போதும்

பத்துநிமிடம் போதும்

பத்துநிமிடம் போதும்

ADDED : பிப் 01, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
* சேவை செய்வதே மனிதன் அடைய வேண்டிய பாக்கியங்களில் மேலானது.

* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுவதோடு, குறைகளை பொறுத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்.

* பொறாமை இருக்கும் வரையில் வாழ்வில் நிம்மதி கிடைக்கப் போவதில்லை.

* ஆடம்பரத்தைக் காட்டிலும், எளிமையாக வாழ்வதில் தான் மனநிறைவு பெற வழியிருக்கிறது.

* அன்றாடம் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பத்து நிமிடமாவது வழிபாட்டிற்கு ஒதுக்குங்கள்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us