Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நிம்மதிக்கான வழி

நிம்மதிக்கான வழி

நிம்மதிக்கான வழி

நிம்மதிக்கான வழி

ADDED : டிச 23, 2015 09:12 AM


Google News
Latest Tamil News
* கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.

* பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.

* ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.

* கோபத்தால் மனதிற்கு மட்டுமில்லாமல் உடலுக்கும் தீமை செய்தவர்களாக ஆகி விடுவோம்.

* சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.

-காஞ்சிப்பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us