ADDED : அக் 20, 2013 05:10 PM

* எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டோ அழுதுகொண்டோ இல்லாமல் 'ஆஹா!' என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
* நாம் ஒரு இடத்திற்கு போனால், அங்கே இருப்பவர்கள் 'குற்றம் கண்டுபிடிக்க வந்து விட்டான்' என்று முகத்தை சுளிக்கும்படியாக இருக்கக்கூடாது. எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
* தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனதின் அழுக்குகள் நீங்கி, அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம்.
* மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகின்ற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு நிம்மதியாக, நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்
* நாம் ஒரு இடத்திற்கு போனால், அங்கே இருப்பவர்கள் 'குற்றம் கண்டுபிடிக்க வந்து விட்டான்' என்று முகத்தை சுளிக்கும்படியாக இருக்கக்கூடாது. எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
* தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனதின் அழுக்குகள் நீங்கி, அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம்.
* மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகின்ற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு நிம்மதியாக, நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்