ADDED : ஜூன் 21, 2016 03:06 PM

* உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்கள் போல செயல்படக்கூடாது.
* பணம் சேரச் சேர மனிதனுக்கு பசி, துாக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.
* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.
* ஒருவர் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.
- வாரியார்
* பணம் சேரச் சேர மனிதனுக்கு பசி, துாக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.
* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.
* ஒருவர் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.
- வாரியார்