ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

* சுகமாக வாழும் போதே துன்பத்தையும் ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும். வாழ்வும் தாழ்வும் வாழ்வில் மாறி மாறி வரும்.
* எதிலும் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். முன்யோசனை இல்லாமல் இருப்பது மூடத்தனம்.
* எளிமையான வழிபாட்டையே கடவுள் விரும்புகிறார். ஆனால், பக்திக்கு அன்பும், ஆச்சாரமும் இரு கண்கள் போன்றவை.
* எறும்பு, தேனி போன்ற உயிர்களைப் போல வாழ்வில் சுறுசுறுப்புடன் உழைக்க கற்றுக் கொள்ளுங்கள்.
- வாரியார்
* எதிலும் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். முன்யோசனை இல்லாமல் இருப்பது மூடத்தனம்.
* எளிமையான வழிபாட்டையே கடவுள் விரும்புகிறார். ஆனால், பக்திக்கு அன்பும், ஆச்சாரமும் இரு கண்கள் போன்றவை.
* எறும்பு, தேனி போன்ற உயிர்களைப் போல வாழ்வில் சுறுசுறுப்புடன் உழைக்க கற்றுக் கொள்ளுங்கள்.
- வாரியார்