Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
* பசித்தவருக்கு உணவிடுங்கள். பிறருக்கு கொடுப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

* ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறப்பது கூடாது. நன்றியுணர்வு யானைத்தந்தம் போல மதிப்பு மிக்கது.

* எல்லா உயிர்களையும் தன்னுயிராக மதிப்பவனே பரந்த மனப்பான்மை கொண்டவன்.

* தனக்குத் தானே புகழ்ந்து மகிழ்பவனும், பிறரை ஏமாற்றிச் சுரண்டி பிழைப்பவனும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

* அச்சம் ஒருவனிடம் தலைதூக்கி நிற்கும்வரை அவன் அடிமை வாழ்வு வாழ நேரிடும்.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us