ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

* ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவனுடைய நட்பை மற்றொருவர் துண்டித்துக் கொள்ள வேண்டாம்.
* போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.
* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால், அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர். இல்லையேல் அதை விட்டு விடும்.
* வெட்கம் நன்மைகளை இழுத்துவரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம் போல் நடந்து கொள்.
* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.
* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.
* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதைக் கேட்கவில்லையோ அவர் மீது இறைவன் கோபம் அடைகிறான்.
- நபிகள் நாயகம்
* போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.
* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால், அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர். இல்லையேல் அதை விட்டு விடும்.
* வெட்கம் நன்மைகளை இழுத்துவரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம் போல் நடந்து கொள்.
* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.
* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.
* எவர் ஒருவர் இறைவனிடத்தில் தேவையானதைக் கேட்கவில்லையோ அவர் மீது இறைவன் கோபம் அடைகிறான்.
- நபிகள் நாயகம்