Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/கருணை கொள் மனமே!

கருணை கொள் மனமே!

கருணை கொள் மனமே!

கருணை கொள் மனமே!

ADDED : ஆக 08, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
* கஞ்சத்தனத்தைப் பற்றிப் பயந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத்தான் அழிந்து போனார்கள்.

* ஒருவர் தருமம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும்.

* ஒருவர் தருமம் செய்வதில் கஞ்சத்தனம் செய்கிறார்என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கை கொள்ளாத தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.

* தருமம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை.

* கருணை உள்ளம் கொண்டவன் தங்கும் இடம் சொர்க்கமாகும்.

* அனாதை பிள்ளைகளின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுங்கள்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us