Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/மனதை ஒருமுகப்படுத்து!

மனதை ஒருமுகப்படுத்து!

மனதை ஒருமுகப்படுத்து!

மனதை ஒருமுகப்படுத்து!

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
* மனம் ஓரிடத்தில் நிற்காது. அது உழன்று கொண்டேயிருக்கும் தன்மை கொண்டது. தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.

* நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்னும் உண்மையை உணர்ந்தால் ஆணவம் அகன்று விடும்.

* நல்ல மனம், கெட்ட மனம் என்று உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.

* ஒருவர் தன்னை பலமற்றவர் என்றோ, கெட்டவர் என்றோ ஒருபோதும் நினைப்பது கூடாது.

- ரமணர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us