ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

* தெய்வ சந்நிதியில் தரையில் விழுந்து வணங்குவதால், மனிதனின் அகந்தை எண்ணம் அழிகிறது.
* யாரிடமும் எதையும் இலவசமாக பெற முயற்சிக்க வேண்டாம். உழைப்பில் கிடைத்த வருமானத்தில் மகிழ்வுடன் வாழுங்கள்.
* ஆரவார கேளிக்கையை நாட வேண்டாம். எங்கு சென்றாலும் அந்த இடத்தில் உங்களால் அமைதி பரவட்டும்.
* கடலுக்கு அலையும், வானுக்கு நிலவும் போல, மனிதனுக்கு நேர்மையே அழகூட்டுகிறது.
- சாய்பாபா
* யாரிடமும் எதையும் இலவசமாக பெற முயற்சிக்க வேண்டாம். உழைப்பில் கிடைத்த வருமானத்தில் மகிழ்வுடன் வாழுங்கள்.
* ஆரவார கேளிக்கையை நாட வேண்டாம். எங்கு சென்றாலும் அந்த இடத்தில் உங்களால் அமைதி பரவட்டும்.
* கடலுக்கு அலையும், வானுக்கு நிலவும் போல, மனிதனுக்கு நேர்மையே அழகூட்டுகிறது.
- சாய்பாபா