ADDED : டிச 12, 2016 10:12 AM

* யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். அறிவு, மனம், உடல்வலிமை இவற்றைப் பயன்படுத்தி மேலே முன்னேறுங்கள்.
* நம் மனதிற்குள் கடமை, ஆசை இரண்டுக்கும் இடையே ஓயாத சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.
* 'நான்' என்னும் கீழ்நிலையில் இருந்து 'நாம்' என்னும் மேல்நிலைக்கு மனிதன் வளர்ச்சியடைய வேண்டும்.
* உண்மையே உயர்வானது. அது ஒன்றே உங்களைத் தீமையில் இருந்து பாதுகாக்கும்.
- சாய்பாபா
* நம் மனதிற்குள் கடமை, ஆசை இரண்டுக்கும் இடையே ஓயாத சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.
* 'நான்' என்னும் கீழ்நிலையில் இருந்து 'நாம்' என்னும் மேல்நிலைக்கு மனிதன் வளர்ச்சியடைய வேண்டும்.
* உண்மையே உயர்வானது. அது ஒன்றே உங்களைத் தீமையில் இருந்து பாதுகாக்கும்.
- சாய்பாபா