Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்லவரோடு உறவாடுங்கள்

நல்லவரோடு உறவாடுங்கள்

நல்லவரோடு உறவாடுங்கள்

நல்லவரோடு உறவாடுங்கள்

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
* கடவுள் நம்மிடம் இருக்கிறார் என்பதை உணர்ந்து விட்டால் நல்லொழுக்கம் தானாகவே வந்து விடும்.

* தீய எண்ணம் மனதிற்குள் நுழைந்து விடாதபடி விழிப்புடன் இருங்கள். நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள்.

* கடவுளிடம் தினமும் 'மன அமைதியைக் கொடு' என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதுவே நியாயமான பிரார்த்தனை.

* கல்வி என்பது ஒரு மனிதனுக்கு விவேகம், நல்லது கெட்டதைப் பிரித்தறியும் அறிவும் கொடுப்பதாக அமைய வேண்டும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us