ADDED : செப் 11, 2014 03:09 PM

* வாழ்க்கையை கடவுளுக்குச் செய்யும் பணியாக கருதுங்கள். இதனால், நல்லொழுக்கமும், நற்பண்பும் உண்டாகும்.
* தர்மத்தைப் பற்றி பேசுவதை காட்டிலும், செயலில் வெளிப்படுத்துவதே சிறந்தது.
* கடவுள் விரும்பும் மலர் இதயம் தான். அது பக்தி என்னும் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கட்டும்.
* தாய் மண்ணை நேசித்து வாழுங்கள். எத்தகைய தியாகத்தையும் அதற்காக செய்ய முன் வர வேண்டும்.
* பிரார்த்தனை என்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து கனிவுடன் வர வேண்டும்.
- சாய்பாபா
* தர்மத்தைப் பற்றி பேசுவதை காட்டிலும், செயலில் வெளிப்படுத்துவதே சிறந்தது.
* கடவுள் விரும்பும் மலர் இதயம் தான். அது பக்தி என்னும் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கட்டும்.
* தாய் மண்ணை நேசித்து வாழுங்கள். எத்தகைய தியாகத்தையும் அதற்காக செய்ய முன் வர வேண்டும்.
* பிரார்த்தனை என்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து கனிவுடன் வர வேண்டும்.
- சாய்பாபா