ADDED : மே 07, 2014 12:05 PM

* பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டும் தெய்வீக குணங்கள். இதற்கு மிஞ்சிய நற்குணம் வேறில்லை.
* உலகம் நிலையற்றது. கல்வி, செல்வம், வலிமையால் வரும் கர்வம் தேவையற்றது.
* நம் இதயத்தின் அடி ஆழத்திலும் கடவுள் இருக்கிறார். இதயமே தெய்வம் வாழும் கோயில்.
* பிறந்த மண்ணை நேசியுங்கள். பெற்ற தாயைப் போல நம்மைப் பெற்ற தாய்நாட்டையும் வணங்குங்கள்.
* குழந்தையின் மனதில் அன்பை விதையுங்கள். ஜாதி, மத, இன பாகுபாடுகளை ஏற்படுத்தி பகையுணர்வை வளர்ப்பது கூடாது.
- சாய்பாபா
* உலகம் நிலையற்றது. கல்வி, செல்வம், வலிமையால் வரும் கர்வம் தேவையற்றது.
* நம் இதயத்தின் அடி ஆழத்திலும் கடவுள் இருக்கிறார். இதயமே தெய்வம் வாழும் கோயில்.
* பிறந்த மண்ணை நேசியுங்கள். பெற்ற தாயைப் போல நம்மைப் பெற்ற தாய்நாட்டையும் வணங்குங்கள்.
* குழந்தையின் மனதில் அன்பை விதையுங்கள். ஜாதி, மத, இன பாகுபாடுகளை ஏற்படுத்தி பகையுணர்வை வளர்ப்பது கூடாது.
- சாய்பாபா