ADDED : டிச 11, 2013 01:12 PM

* ஆடம்பரத்தை மட்டுமே தேடி அலைய வேண்டாம். கடவுளைத் தேடவே மனிதப்பிறவி கொடுக்கப்பட்டுள்ளது.
* நான் என்னும் அகந்தையை விட்டெறிந்து விடுங்கள். மனிதர்கள் அகந்தையை ஒழிக்க முடியாததால், கண்ணிருந்தும் பார்வை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
* மனசாட்சியே வாழ்நாள் முழுதும் மனிதனுக்கு துணை நிற்கிறது. மனசாட்சியே மனிதனுக்கு எஜமான் ஆகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது.
* தனிமனித ஒழுக்கம் சமூகத்தில் பிரதிபலிக்கும். அனைவரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, கண்ணியம், கடமை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் நாடே நலம் பெறும்.
* எந்த பொருளையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். தேடிய பணம், அதிகாரம், பணம் என எதுவாக இருந்தாலும் அதை கடவுளின் திருவடியில் ஒப்படைத்து விட்டால் மனபாரம் குறைந்து விடும்.
-சாய்பாபா
* நான் என்னும் அகந்தையை விட்டெறிந்து விடுங்கள். மனிதர்கள் அகந்தையை ஒழிக்க முடியாததால், கண்ணிருந்தும் பார்வை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
* மனசாட்சியே வாழ்நாள் முழுதும் மனிதனுக்கு துணை நிற்கிறது. மனசாட்சியே மனிதனுக்கு எஜமான் ஆகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது.
* தனிமனித ஒழுக்கம் சமூகத்தில் பிரதிபலிக்கும். அனைவரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, கண்ணியம், கடமை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் நாடே நலம் பெறும்.
* எந்த பொருளையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். தேடிய பணம், அதிகாரம், பணம் என எதுவாக இருந்தாலும் அதை கடவுளின் திருவடியில் ஒப்படைத்து விட்டால் மனபாரம் குறைந்து விடும்.
-சாய்பாபா