Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

ADDED : ஜூன் 30, 2013 05:06 PM


Google News
Latest Tamil News
* நம்மை வழிநடத்தும் கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அறிவது ஒன்றே கிடைப்பதற்கு அரிய இந்த மனிதப்பிறவியின் நோக்கம்.

* எறும்பு சுயநலமில்லாமல் தன் இனத்தோடு கூடி வாழ்கிறது. நாமும் ஒற்றுமைஉணர்வுடன் கூடி வாழ்ந்து கோடி நன்மை அடைவோம்.

* ஒரு பெரிய மரத்தையே கரையான் அரித்து விடுவது போல, தீயகுணத்தால் மனம் அடியோடு அழிந்து போகும்.

* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. உண்ணும் உணவு ஜீரணமாகி உடலோடு கலப்பது போல, மனதால் நல்லதை உள்வாங்கி செயலிலும் காட்ட வேண்டும்.

* வாழ்க்கை நாணயம் போன்றது. இன்பம், துன்பம் இரண்டு பக்கங்களையும் அதில் யாராலும் தவிர்க்க முடியாது.

* மனிதன் சுயகட்டுப்பாட்டை இழந்து விட்டால், பண்பாடு சிதைந்து மிருகமாக மாறி விடுவான்.

* பெற்றோரை மதித்து நன்றி காட்டுங்கள். அவ்வாறு நன்றி காட்ட மறந்தால், வாழ்வு அர்த்தமற்றதாகி விடும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us