ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

* சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். நல்லவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்.
* கடவுளிடம் மன அமைதியை வேண்டுவதே நியாயமான பிரார்த்தனை.
* பக்தி என்பது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அதுவே ஊட்டம் தரும் உணவு.
* நாவை அடக்கப் பழகினால் ஞானியாக வாழலாம் என்பார்கள். மவுனத்தின் மகத்துவத்தை சொல்லில் அடக்க முடியாது.
* அளவோடு பேசுங்கள். அதுவும் பிறரை புண்படுத்தாத விதத்தில் இனிமையுடன் இருக்கட்டும்.
- சாய்பாபா
* கடவுளிடம் மன அமைதியை வேண்டுவதே நியாயமான பிரார்த்தனை.
* பக்தி என்பது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அதுவே ஊட்டம் தரும் உணவு.
* நாவை அடக்கப் பழகினால் ஞானியாக வாழலாம் என்பார்கள். மவுனத்தின் மகத்துவத்தை சொல்லில் அடக்க முடியாது.
* அளவோடு பேசுங்கள். அதுவும் பிறரை புண்படுத்தாத விதத்தில் இனிமையுடன் இருக்கட்டும்.
- சாய்பாபா