ADDED : நவ 13, 2016 12:11 PM

* கடவுளின் புகழையும், திருநாமத்தையும் பக்தியுடன் பாடுங்கள். இதுவே கலியுகத்தில் பின்பற்ற வேண்டிய தர்மம்.
* அன்புக்கடலில் ஆழ்ந்து விட்டால் பக்தி, ஞானம் என்னும் முத்துக்கள் கிடைக்கும்.
* கன்றை நாடும் பசு போல கடவுள் நம் மீது அன்பு கொண்டிருக்கிறார்.
* ரகசியம் என்பது ஏதுமில்லை. அனைவரின் அந்தரங்கத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.
* உடம்பை புறக்கணிக்கவும் கூடாது.
- ஷீரடி பாபா
* அன்புக்கடலில் ஆழ்ந்து விட்டால் பக்தி, ஞானம் என்னும் முத்துக்கள் கிடைக்கும்.
* கன்றை நாடும் பசு போல கடவுள் நம் மீது அன்பு கொண்டிருக்கிறார்.
* ரகசியம் என்பது ஏதுமில்லை. அனைவரின் அந்தரங்கத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.
* உடம்பை புறக்கணிக்கவும் கூடாது.
- ஷீரடி பாபா