Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/குறையும் நிறையாகும்

குறையும் நிறையாகும்

குறையும் நிறையாகும்

குறையும் நிறையாகும்

ADDED : ஜூன் 20, 2014 03:06 PM


Google News
Latest Tamil News
* அடுத்தவரை அண்டிப் பிழைப்பு நடத்தும் வரை துன்பம் நம்மை விட்டு நீங்காது.

* அன்புடையவராக இருக்கும் கடவுளே, கொடியவராக இருந்து தண்டிக்கவும் செய்கிறார்.

* கடவுளின் பாதையில் நடை போட்டால் குறைகள் நீங்கி வாழ்வில் நிறைவுண்டாகும்.

* கடவுளின் ஏவலனாக இருப்பதை விட, அவருக்கு அடிமையாக இருப்பதே சிறந்தது.

* தன்னை புண்படுத்தியவர்களையும் மன்னிக்கும் மனப்பக்குவத்தின் பெயரே பெருந்தன்மை.

- அரவிந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us