Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/கோபம் கொள்வது சரியல்ல!

கோபம் கொள்வது சரியல்ல!

கோபம் கொள்வது சரியல்ல!

கோபம் கொள்வது சரியல்ல!

ADDED : ஜூலை 11, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கூடாது. பிறர் திட்டினால் கூட கோபப்படாமல் அமைதியாக இருங்கள்.

* அனுபவ பாடத்தை மறக்க கூடாது. அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படையானவை.

* பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

- சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us