ADDED : அக் 20, 2014 03:10 PM

* எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு இயன்ற சேவைகளைச் செய்யுங்கள்.
* போலித்தனத்தை கைவிடுங்கள். உண்மை ஒன்றே நமக்கு உற்ற துணை.
* எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை கொண்டவராக வாழ்வு நடத்துங்கள்.
* பேச்சில் எப்போதும் இனிமையும், இரக்கமும் கலந்திருக்க வேண்டும்.
* திறந்த மனதுடன் மற்றவர்களிடம் பழகுங்கள். எண்ணம், செயலில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* தேவைப்பட்டால் உண்மையை மட்டும் பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள்.
- சிவானந்தர்
* போலித்தனத்தை கைவிடுங்கள். உண்மை ஒன்றே நமக்கு உற்ற துணை.
* எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை கொண்டவராக வாழ்வு நடத்துங்கள்.
* பேச்சில் எப்போதும் இனிமையும், இரக்கமும் கலந்திருக்க வேண்டும்.
* திறந்த மனதுடன் மற்றவர்களிடம் பழகுங்கள். எண்ணம், செயலில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* தேவைப்பட்டால் உண்மையை மட்டும் பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள்.
- சிவானந்தர்