ADDED : டிச 11, 2013 01:12 PM

* பெருமைக்காக செய்யும் செயல் எத்தனை உயர்வானதாக இருந்தாலும், அது கடவுளுக்கு விருப்பமானது அல்ல.
* செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.
* பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது. முன்னேறிக் கொண்டேயிரு.
* தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண்போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.
* விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.
* உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.
* படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.
* சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
- ஸ்ரீஅன்னை
* செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.
* பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது. முன்னேறிக் கொண்டேயிரு.
* தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண்போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.
* விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.
* உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.
* படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.
* சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
- ஸ்ரீஅன்னை