ADDED : ஜன 26, 2016 03:01 PM

* குறிக்கோள் இல்லாத வாழ்வு பரிதாபமானது. மனிதன் பயனுள்ள குறிக்கோளுக்காக வாழ வேண்டும்.
* குறிக்கோளின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.
* தியானத்தை அன்றாட கடமையாக ஏற்றுக் கொள். தெய்வீக சக்தியை அதன் மூலம் அடைய முடியும்.
* ஆன்மிகம் என்பது வாழ்வைத் துறந்து விடுவது அல்ல. வாழ்வை முழுமையாக்கும் முயற்சியேயாகும்.
* முயற்சி ஒருபோதும் வீணாவதில்லை. அதற்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.
-ஸ்ரீஅன்னை
* குறிக்கோளின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.
* தியானத்தை அன்றாட கடமையாக ஏற்றுக் கொள். தெய்வீக சக்தியை அதன் மூலம் அடைய முடியும்.
* ஆன்மிகம் என்பது வாழ்வைத் துறந்து விடுவது அல்ல. வாழ்வை முழுமையாக்கும் முயற்சியேயாகும்.
* முயற்சி ஒருபோதும் வீணாவதில்லை. அதற்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.
-ஸ்ரீஅன்னை