ADDED : நவ 11, 2015 08:11 AM

* பூக்களை நேசியுங்கள். பூக்களுடன் மனம் தொடர்பு கொண்டால் எப்போதும் நிறைவுடன் வாழலாம்.
* உழைப்பால் அனைத்தும் கைகூடும். நம்பிக்கையுடன் உழைப்பவர்கள் வெற்றியை எளிதில் அடைவர்.
* மனதில் தன்னம்பிக்கை நிலைத்திருந்தால் தயக்கமோ, அச்சமோ கொள்ளத் தேவையிருக்காது.
* வெற்றியைக் கண்டு மகிழாதீர்கள். தோல்வியைக் கண்டு வருந்தாதீர்கள். எப்போதும் சமநிலையுடன் இருங்கள்.
ஸ்ரீஅன்னை
(இன்று ஸ்ரீஅன்னை நினைவுதினம்)
* உழைப்பால் அனைத்தும் கைகூடும். நம்பிக்கையுடன் உழைப்பவர்கள் வெற்றியை எளிதில் அடைவர்.
* மனதில் தன்னம்பிக்கை நிலைத்திருந்தால் தயக்கமோ, அச்சமோ கொள்ளத் தேவையிருக்காது.
* வெற்றியைக் கண்டு மகிழாதீர்கள். தோல்வியைக் கண்டு வருந்தாதீர்கள். எப்போதும் சமநிலையுடன் இருங்கள்.
ஸ்ரீஅன்னை
(இன்று ஸ்ரீஅன்னை நினைவுதினம்)