Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/நிகழ்காலமே போதும்

நிகழ்காலமே போதும்

நிகழ்காலமே போதும்

நிகழ்காலமே போதும்

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
* தைரியம் கொண்டவனுக்கே வெற்றி சொந்தமானது. கேட்டை விளைவிக்கும் அச்சத்தை அகற்றி விடு.

* கடந்த காலத்தை மறந்திடு. உள்ளத்தில் உறுதியுடன் நிகழ்காலத்தில் கடமை செய்.

* உனது தோல்விக்காக யார் மீதும் ஆத்திரப்படாதே. நீ செய்வதைத் திருந்தச் செய்.

* தற்பெருமை சிறிதும் வேண்டாம். ஆணவம் இருக்கும் வரை ஆண்டவனை நெருங்க முடியாது.

* மனதிற்குப் போதுமான வேலை கொடுக்காவிட்டால், அது சஞ்சலப்படத் தொடங்கும்.

* நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, தினமும் சிறிது நேரமாவது படிக்க முயற்சி செய்.

-ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us