Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/வளர்வதற்கான வழி

வளர்வதற்கான வழி

வளர்வதற்கான வழி

வளர்வதற்கான வழி

ADDED : செப் 15, 2014 12:09 PM


Google News
Latest Tamil News
* அமைதியில் உண்டாகும் ஆற்றலுக்கு அளவில்லை. எல்லா தீமையையும் அதன் மூலம் போக்கி விட முடியும்.

* மனதிற்குப் போதுமான வேலை தராவிட்டால் மனம் சஞ்சலப்படத் தொடங்கி விடும்.

* படிப்பதை அடியோடு புறக்கணிப்பது கூடாது. நல்ல நுால்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது அவசியம்.

* ஆத்திரமோ அவசரமோ வேண்டாம். செய்வதைச் செவ்வனே திருந்தச் செய்து வந்தால் போதும்.

* தெய்வத்தைச் சரணடைவதால் யாரும் குறைந்து போவதில்லை. மாறாக வளரவே செய்கிறார்கள்.

- ஸ்ரீஅன்னை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us