ADDED : ஜன 13, 2015 11:01 AM

* தெய்வம் உனக்குள் குடியிருக்க விரும்பினால், உடல் என்னும் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்.
* மனம் என்னும் கண்ணாடியில் தீய எண்ணம் என்னும் தூசு படியாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை.
* அறிவை செம்மைப்படுத்திக் கொண்டால் பக்திப்பயிர் செழிப்பாக வளரும்.
* நேற்றைய சுமையை இன்று சுமக்க வேண்டாம். இன்றைய பொழுதை நல்லதாக்கிக் கொள்.
* தர்ம சிந்தனை என்பது பேச்சளவில் இருந்து பயனில்லை. அதை செயலில் காட்ட வேண்டும்.
- ஸ்ரீஅன்னை
* மனம் என்னும் கண்ணாடியில் தீய எண்ணம் என்னும் தூசு படியாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை.
* அறிவை செம்மைப்படுத்திக் கொண்டால் பக்திப்பயிர் செழிப்பாக வளரும்.
* நேற்றைய சுமையை இன்று சுமக்க வேண்டாம். இன்றைய பொழுதை நல்லதாக்கிக் கொள்.
* தர்ம சிந்தனை என்பது பேச்சளவில் இருந்து பயனில்லை. அதை செயலில் காட்ட வேண்டும்.
- ஸ்ரீஅன்னை