Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு

எண்ணம் போல் வாழ்வு

ADDED : டிச 12, 2016 10:12 AM


Google News
Latest Tamil News
* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்து விட்டால் வாழ்வில் எண்ணியதை எளிதாக அடைய முடியும்.

* உணர்ச்சிவசப்படும் மனிதன் வாழ்க்கையில் தவறு செய்கிறான். இடைவிடாத பயிற்சியால் தான் அவன் திருத்திக் கொள்ள முடியும்.

* மனதை அடக்க நினைத்தால் அலைபாயும். அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.

- வேதாத்ரி மகரிஷி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us