ADDED : மார் 11, 2016 12:03 PM

* சுயநலத்தை மறந்தால் மட்டுமே, பிறருக்கு நன்மை செய்வீர்கள்.
* தலைமைப் பொறுப்பு என்பது கடினமான பணி. அதை தக்க வைத்துக் கொள்ள சேவகனுக்கும் சேவகனாக தொண்டாற்ற வேண்டும்.
* அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.
* உயிர்களை நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்.
* எப்போதும் நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.
-விவேகானந்தர்
* தலைமைப் பொறுப்பு என்பது கடினமான பணி. அதை தக்க வைத்துக் கொள்ள சேவகனுக்கும் சேவகனாக தொண்டாற்ற வேண்டும்.
* அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.
* உயிர்களை நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்.
* எப்போதும் நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.
-விவேகானந்தர்