Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

இரண்டுக்கும் வாழ்த்து கூறு!

ADDED : ஜன 04, 2011 08:01 PM


Google News
Latest Tamil News
*பாமரனைப் பண்புள்ளவனாகவும்,

பண்புள்ளவனைத் தெய்வமாகவும்

உயர்த்தும் கருத்தே மதம்.

* உற்சாகத்துடன் இருக்கத் துவங்குவது தான், நீ ஆன்மிக வாழ்க்கை வாழ ஆரம்பிப்

பதற்கான முதல் அறிகுறி.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து; அந்தத்

தவறுகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும்

தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கும் நல்

வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை

அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும்.

*அடுத்தவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடாது.

காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து

விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை.

*கடவுள் விருப்பு வெறுப்பற்றவர். உலகம், உயிர்கள், அண்ட சராசரங்கள் அனைத்திடமும் அவர் அன்பு செலுத்துகிறார்.

-விவேகானந்தர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us