ADDED : நவ 02, 2015 11:11 AM

* நம்மைப் பற்றி மறந்த நேரத்தில் மட்டுமே, பிறருக்கு நன்மை செய்யும் எண்ணம் உண்டாகிறது.
* தலைமைப் பொறுப்பை வகிக்க விரும்பினால் சேவகனுக்கும் ஒரு சேவகனாக தொண்டாற்ற வேண்டும்.
* அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.
* உயிர்களை நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்.
* எப்போதும் நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.
-விவேகானந்தர்
* தலைமைப் பொறுப்பை வகிக்க விரும்பினால் சேவகனுக்கும் ஒரு சேவகனாக தொண்டாற்ற வேண்டும்.
* அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.
* உயிர்களை நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்.
* எப்போதும் நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.
-விவேகானந்தர்