ADDED : மே 25, 2015 10:05 AM

* மாமனிதர்களின் தியாகத்தை மனிதகுலம் முழுமையாக அனுபவிக்கிறது. தியாக மனம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
* உயர்ந்த நோக்கம், கபடமற்ற தன்மை, எல்லையற்ற அன்பு இவை மூன்றும் உலகத்தை வெல்லும் சக்தி படைத்தவை.
* பிறரை ரகசியமாக நிந்திப்பதும் பெரும் பாவம். இதை மனிதன் அடியோடு விட்டு விடுவது அவசியம்.
* லட்சியத்தில் உறுதி மிக்கவர்கள் எல்லாத் தடை களையும் கடந்து நிச்சயம் முன்னேற்றம் காண்பர்.
* பிறருக்குக் கொடுக்காமல் தானே உண்டு மகிழ்பவர் களால் பலன் இல்லை. கொடுப்பதே மகிழ்ச்சி தரும்
-விவேகானந்தர்
* உயர்ந்த நோக்கம், கபடமற்ற தன்மை, எல்லையற்ற அன்பு இவை மூன்றும் உலகத்தை வெல்லும் சக்தி படைத்தவை.
* பிறரை ரகசியமாக நிந்திப்பதும் பெரும் பாவம். இதை மனிதன் அடியோடு விட்டு விடுவது அவசியம்.
* லட்சியத்தில் உறுதி மிக்கவர்கள் எல்லாத் தடை களையும் கடந்து நிச்சயம் முன்னேற்றம் காண்பர்.
* பிறருக்குக் கொடுக்காமல் தானே உண்டு மகிழ்பவர் களால் பலன் இல்லை. கொடுப்பதே மகிழ்ச்சி தரும்
-விவேகானந்தர்