ADDED : ஏப் 01, 2016 02:04 PM

* அறிவு, ஆராய்ச்சி என்னும் வலைக்குள் இறைவன் எப்போதும் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை.
* நமக்கு முடிவு வருவது உறுதி. அதனால் நல்ல லட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.
* எல்லாருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
* மிகப்பெரிய பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடும்.
* ஆசை என்னும் சங்கிலி இருக்கும் வரை பிறவி என்னும் சங்கிலியும் தொடரும்.
- விவேகானந்தர்
* நமக்கு முடிவு வருவது உறுதி. அதனால் நல்ல லட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணியுங்கள்.
* எல்லாருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
* மிகப்பெரிய பலவீனம் கூட சில நேரத்தில் பெரிய நன்மையாகவும், வலிமையாகவும் மாறி விடும்.
* ஆசை என்னும் சங்கிலி இருக்கும் வரை பிறவி என்னும் சங்கிலியும் தொடரும்.
- விவேகானந்தர்