ADDED : ஜூலை 05, 2015 11:07 AM

* உடல் நலம் இல்லாவிட்டாலும் கூட, அன்றாடம் தியானத்தை செய்யுங்கள்.
* வெற்றி வாசலைத் திறக்கும் திறவுகோல் தியானம். அமைதி தவழும் காலை நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்திருங்கள்.
* உடலும், உள்ளமும் துாய்மையுடன் இருந்தால் மனம் தியானத்தில் ஒருமுகப்படும்.
* விடாமுயற்சியுடன் நீண்ட நாட்கள் தியானம் செய்து வருவோருக்கு மனதில் பல அதிசயங்கள் நிகழும்.
* கடவுளைத் தேடி கோவிலுக்குச் செல்லத் தேவை இல்லை. உங்களுக்குள் அவர் இருப்பதை தியானத்தின் மூலம் அறிய முடியும்.
-விவேகானந்தர்
* வெற்றி வாசலைத் திறக்கும் திறவுகோல் தியானம். அமைதி தவழும் காலை நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்திருங்கள்.
* உடலும், உள்ளமும் துாய்மையுடன் இருந்தால் மனம் தியானத்தில் ஒருமுகப்படும்.
* விடாமுயற்சியுடன் நீண்ட நாட்கள் தியானம் செய்து வருவோருக்கு மனதில் பல அதிசயங்கள் நிகழும்.
* கடவுளைத் தேடி கோவிலுக்குச் செல்லத் தேவை இல்லை. உங்களுக்குள் அவர் இருப்பதை தியானத்தின் மூலம் அறிய முடியும்.
-விவேகானந்தர்