ADDED : மார் 10, 2017 03:03 PM

* நல்லொழுக்கமே சிறந்த நண்பன். வாழ்வு முடிந்த பின்னும் அவனால் உதவி செய்ய முடியும்.
* பிறருக்கு உதவுதல் என்பது நம்மைப் பண்படுத்திக் கொள்ள கடவுளால் அளிக்கப்படும் அரிய வாய்ப்பு.
* நம்மிடம் உள்ள சக்தி, மகிழ்ச்சி ஆகியவற்றை மற்றவர்களுக்கும் பயன்பட செய்வோம்.
* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து மேலான உண்மைக்கு பயணம் செய்கிறான்.
* மற்றவர் ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்வதில் கண்ணாக இருங்கள்.
- விவேகானந்தர்
* பிறருக்கு உதவுதல் என்பது நம்மைப் பண்படுத்திக் கொள்ள கடவுளால் அளிக்கப்படும் அரிய வாய்ப்பு.
* நம்மிடம் உள்ள சக்தி, மகிழ்ச்சி ஆகியவற்றை மற்றவர்களுக்கும் பயன்பட செய்வோம்.
* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து மேலான உண்மைக்கு பயணம் செய்கிறான்.
* மற்றவர் ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்வதில் கண்ணாக இருங்கள்.
- விவேகானந்தர்