
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆந்திராவில் இருந்து வணிகம் செய்ய தமிழகத்திற்கு வந்த உறவினரின் மினி
லாரியில், 19 வயது மகளுடன் வந்துள்ளார், ஒரு தாய். திருவண்ணாமலை அருகே
ரோந்து பணியில் இருந்த இரு போலீசார், விசாரணை என்ற பெயரில் அப்பெண்களை
மட்டும் தனியாக அழைத்துச் சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், தாயின்
கண்முன், அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இலக்கை எட்டுமா?
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், தன் பிரசாரத்திற்கு வரும் கூட்டத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
நீதிமன்றம் உத்தரவிடுமா?
சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த 1991 - -96ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாலையில் சென்ற போது போக்குவரத்தை நிறுத்தியதை குறைகூறி, நியாயம் கோரிய தி.மு.க., உட்பட சிறிய கட்சிகள் வரை, மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், சாலை சந்திப்பு, கடைவீதிகளில் தான் பொதுக்கூட்டத்தை நடத்துகின்றனர்.


