Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

பழமொழி: உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM


Google News
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

பொருள்: சரியான நேரத்தில் தேவையான உணவை உண்பது உடலுக்கு பலம் தரும்; நன்கு உழவு செய்த நிலத்தில், நல்ல விளைச்சல் கிடைக்கும். அதுபோல, உழை ப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us