PUBLISHED ON : மே 03, 2026 01:31 AM

அ நிறம் | அளவு
வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
பொருள்: தினை பயிரை விதைத்தால் தினையை அறுவடை செய்ய முடியும் என்பது போல, வினை எனும் தீய செயல்களை செய்வோர், அதன் தீய பலன்களையே அனுபவிப்பர்!
